Tuesday, August 13, 2013

என்ன அழகாய்...

என்ன அழகாய் மிதித்து உதைத்து வாட்டி குத்தி கிழித்து,
நைந்த என் இதயத்தை வதைத்து கொண்டிருக்கிறாய், 
உடைத்து நையப் புடைத்து...
நானும் கொஞ்சமும் வலிக்காமல் ரசித்து கொண்டிருகிறேன்
உன்னையே, என் கண்கள் விரித்து...

No comments: