ஆடி பெருக்கில் ஆற்றல் அளவிரந்த காட்டாற்று பேரருவியாய் உன் அழகு...
தள்ளி நின்று ரசித்தவரை நானாய் இருந்தேன் நான்...
மெல்ல நெருங்க நெருங்க... இன்று,
கல் கரை பாறை பலகோடி மண் துகல்
மட்டை மரம் காடு கடல் என சிதறி கிடக்கிறேன்
ப்ரபஞ்சமெங்கும் வியாபித்த உன் பாதை எங்கிலும் நான்!!!
No comments:
Post a Comment