Thursday, December 1, 2011

விலகாதே!


மழை இரவினை பின் தொடர்ந்த அதிகாலைப் பனியாய்
அடி நீ வந்து சென்றாய் சுவடுகள் இல்லாது!
அடுத்த மழை வரை எவ்வாறு பொறுத்திருப்பேன்?
வானிலை அறிக்கைகளை நம்ப முடிவதில்லை ;(

No comments: