Thursday, December 1, 2011

அழுகை


கேட்டது கிடைக்காது அழுது புலம்புகையில்
மிரட்டும் அப்பாவும் தேற்றும் அம்மாவும்
நின்றே போனார்கள் சிறுவயது திருவிழா தெருவுடனே

No comments: