Thursday, August 18, 2011

உன் பார்வை


என் மீது மோதிய உன் பார்வையால் சுக்கு நூறானது என் இதயம்...
உன் பிறை நெற்றியில் அது “விபத்து பகுதி” என்று சிறு பொட்டாவது வைத்திருக்க கூடாதா?

No comments: