Tuesday, July 26, 2011

உன் கண்கள்


உன் கண்ணிமைக் காற்றில் அசைகிறது என் ஆறடி...
இமை மூட விழுகிறேன்...  நீ கண் திறக்க எழுகிறேன்...
துறவி சொன்ன “எழுமின் விழிமின்”, எனக்கானது
“எழுமின் விழுமின்”, உன் விழிமீனால்...